Friday, December 18, 2009

ஒரு தலைக் காதல்

மூலையில் ஒழிந்துக்கொண்டிருந்த
என்னை
தேடிப்பிடித்து
உயிர் கொடுத்து
கரம்பிடித்து
கவிதை வடிக்கச்சொன்னாய்-
உன் காதலிக்காக.
நானோ
என்னையே வடித்தேன்
உன்னவளிடம்
என்னை அறியாமல்.
கவிதையெழுதிய
காதல்கணங்களில்
ஒரு தலைக் காதலுடன் -
நான் மட்டும்.
-அன்புடன் எழுதுகோள்

2 comments:

  1. வலை உலகிற்கு நல்ல படைப்புகளை கொடுக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete